தமிழகத்தில் இனி காலி மனை பதிவுக்கு இது கட்டாயம்… பதிவுத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி காலி மனை பதிவின்போது அந்த இடத்திற்கான அண்மைக்கால புகைப்படத்தை இணைப்பது கட்டாயம் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டடமாக இருந்து அதனை காலியிடம் என்று பதிவு செய்தால் சார் பதிவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை…

Read more

Other Story