திகில் டிவிஸ்ட்..! இறந்து அடக்கம் செய்த மறுநாளே மீண்டும் உயிருடன் வீட்டுக்கு வந்த நபர்…‌ பதறிப்போன குடும்பத்தினர்…!!!

குஜராத் மாநிலத்தில் நரோதா பகுதியில் பிரிஜேஷ் சுதர் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமான நிலையில் அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இவர் வீட்டில் இருந்து…

Read more

Other Story