“உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்”… பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்…!!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் கழிவை கலந்தவர்களை கைது செய்யக்கோரி நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10-கும் மேற்பட்ட போலீசார் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக பாதுகாப்பு…
Read more