கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – இபிஎஸ் தாக்கு…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ள சாராயம் குடித்த ஐந்து பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கவலை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஓடுவதை தொடர்ச்சியாக நான்…
Read more