அடிக்கடி சண்டை போட்ட கணவன்…. கோயிலுக்கு வர சொல்லி கள்ளக்காதலியை போட்டு தள்ளிய மனைவி…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹிருஷிகேஷைச் சேர்ந்த தம்பதிகள் ரஞ்சித் – பபிதா. இவர்கள் நன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் ரஞ்சித்துக்கு அனிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சித் தனது…
Read more