Breaking: தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி திறக்கப்படும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ‌ வெளியிட்டுள்ளார். மேலும் பல்கலைக்கழகம் மொத்த வேலை நாட்கள் குறையாமல்…

Read more

Other Story