கத்தி இல்லாமல் இனி பிரேத பரிசோதனை…. விரைவில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்….!!!

கத்தி இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை மருத்துவ உலகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய முறையில் வழக்கமான CT, MRI ஸ்கேனிங் போன்றே பிரேத உடல் பைகளில் சுற்றப்பட்டு ஆய்வு செய்யப்படும். அனைத்து கோணங்களிலும்…

Read more

Other Story