அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா… “ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

சித்திரவதைகளை தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்திரவதை வழக்கில் இந்த விவகாரத்தை  மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கியுள்ளது.…

Read more

Other Story