ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வருமான வரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை… வெளியான தகவல்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை…

Read more