கடுமையான பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் காலை 8 மணி வரை பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள்…

Read more

Other Story