நாய் மற்றும் பூனை கடித்து விட்டது… ஆனாலும் அலட்சியம்… பரிதாபமாக போன வாலிபர் உயிர்..!!
மும்பைக்கு அடுத்துள்ள கல்யாணில் பகவான் மண்ட்லிக் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடை பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதன் பின்பு சில நாட்களுக்கு முன்பு பூனை ஒன்று கடித்துள்ளது.…
Read more