“ஓடும் பேருந்தில் மனைவியுடன் தகராறு”… திடீரென ஜன்னல் வழியாக கீழே குதித்த கணவர்… அதிர்ச்சியில் பயணிகள் ‌..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தன் மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர்…

Read more

Other Story