வீடெல்லாம் ரத்தக்கறை…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்து கொலை…. கடலூர் அருகே பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுதன் குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் நிஷாந்த் குமார் தன்னுடைய பாட்டியான கமலேஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு…

Read more

Other Story