ஒரு நாள் ஆசிரியராக மாறிய ஜனாதிபதி திரவுபதி முர்மு… மாணவர்கள் கலந்துரையாடல்…!!!

டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்கள் குறித்து…

Read more

Other Story