ஜெயக்குமார் மரணம்: தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும் – ஐஜி கண்ணன்…!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் எரிந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா என…

Read more

Other Story