“வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய 6 வயது சிறுமி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஈபி நகர் பகுதியில் முருகன்-ரேகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் பாக்கியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…
Read more