Breaking: சிரியாவில் ஆட்சி கலைந்து… நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர்…? பெரும் பரபரப்பு…!!!
சிரியாவில் உள்ள முக்கிய நகரங்களை துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தலைநகர் டமாஸ்கஸூக்குள் நுழைந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளனர். அதாவது பஷார்-அல்-ஆஷாத் தலைமையிலான அரசை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டை விட்டு…
Read more