2030-க்குள் ரூ.8 ஆயிரம் கோடியாக உயரும் – பியூஷ் கோயல் தகவல்..!!!
இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030க்குள் 8000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டில்…
Read more