“விவசாயிக்கு வந்த GST நோட்டீஸ்”.‌‌.. ரூ.30 கோடி உடனே செலுத்தணும்… பெரும் அதிர்ச்சி… தொடரும் மோசடிகள்..!!

உத்திர பிரதேசத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு வருமானவரித்துறை ரூ 30 கோடி வருமான வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம்  மதுரா பகுதியில் சௌரப் குமார் என்பவர்…

Read more

Other Story