மருதாணி கூட அழியல…. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு…. புதுமண பெண்ணின் கதறல்….!!
கடந்த ஒன்பதாம் தேதி கான்பூரை சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் லக்னோவை சேர்ந்த சோனாலி என்ற பெண்ணிற்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் தேனிலவுக்காக கோவா சென்றுள்ளனர். கோவாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சனிக்கிழமை காலையில்…
Read more