#BREAKING: 55 உடல்கள் மட்டுமே இதுவரை உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இதுவரை 101 பேர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.…

Read more

Other Story