நாற்காலியிலிருந்து கீழே விழுந்த குழந்தை…. மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் எடுத்த முடிவு…. இறந்தும் உயிர் வாழும் 11 மாத குழந்தை….!!
கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 11 மாதமே ஆன ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நாற்காலியில் அமர்ந்து விளையாடிக்…
Read more