“I love you”… ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் கலாட்டா செய்த வாலிபர்… செருப்பால் அடித்து புரட்டியெடுத்த சிங்கப்பெண்கள்… பாராட்டுகளை பெரும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அவர்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” என்று கூறினார். இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே…

Read more

“தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு”… மகளின் வருங்கால மாப்பிள்ளையை காதலித்த தாய்… திடீரென வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு..!!!

உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்த நிலையில் துபாலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயத்திருந்தனர். இந்நிலையில் இளம்பெண் வருங்கால கணவருடன் செல்போன் மூலம்…

Read more

2 மைனர் சிறுமிகளுடன் கல்யாணம்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஆந்திராவின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் 2 சிறுமிகளுடன் இளைஞருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை சமூக வலைதளத்தில் தொடங்கியது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திருமணம் நடைபெற உள்ள 2 சிறுமிகளும் மைனர் என்று…

Read more

ஹோலி பண்டிகை…!! “நான் குளித்து விட்டேன் என் மீது வண்ணம் பூசாதே”… கோபத்தில் வாலிபரை சுட்டுக்கொன்ற நண்பன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஹோலி விழாவின்போது ஒரு இளைஞன், நண்பனுடன் வண்ணம் பூசி விளையாட மறுத்ததால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இளைஞன், ஏற்கனவே குளித்து முடித்து விட்டதாகக் கூறி, வண்ணங்களை பூச மறுத்துவிட்டார்.…

Read more

“சாலையில் கை கோர்த்தபடி ஜாலியாக நடந்து சென்ற காதல் ஜோடி”… அங்கும் இங்கும் பார்த்தபடி செய்த பகீர் வேலை… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில், காதல் ஜோடி இணைந்து பைக் திருடும் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்ற நபர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இதனை தொடர்ந்து, அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில்,…

Read more

Other Story