“2 வயசு மகனுடன் வெளியே நின்று கொண்டிருந்த கணவன்”… திடீரென கதவை பூட்டிய மனைவி… பலமுறை தட்டியும் திறக்கல… துப்பட்டாவால்… பதற வைக்கும் சம்பவம்..!!!!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை வைத்து நடத்திவரும் நிலையில் திருமணமாகி ஜமுனாதேவி (30) என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லோகநாதன் நேற்று முன்தினம் தன்னுடைய மகனை…
Read more