அக்.8-ல் அதிரப்போகும் சென்னை…. “இலங்கை தூதரகம் முற்றுகையிடல்”…. அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு..!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டை இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் அவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் கூட நடத்துகிறார்கள். இலங்கை சிறையில் 100-க்கும் மேற்பட்ட தமிழக…

Read more

Other Story