கல்வான் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வரும் சீன அமைச்சர்…. காரணம் இதுதான்…!!
இந்தியாவில் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற இருக்கின்றது. இந்த ஷாங்காய் கூட்டமைப்பு என்பது இந்தியா, சீனா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த மாநாட்டில் கலந்து…
Read more