WCல் இந்தியா தோல்வியால் எனது நெஞ்சு உடைந்து சிதறியது…. அழுதுகொண்டே இருந்தேன்….. இயக்குநர் செல்வராகவன்..!!

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.  இதனால் இந்திய ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் WCல் இந்தியா தோல்வியடைந்ததால் தனது நெஞ்சு உடைந்து சிதறியதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது x தளத்தில், “WCல் தோற்றபிறகு…

Read more

Other Story