எந்த முன் அறிவிப்பும் இல்லை…. அமைதியாக இருந்தது…. இண்டிகோ விமான நிறுவனத்தினால் அலட்சியத்தால் ரூ. 2.65 லட்சத்தை இழந்த பயணி…!!!
ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தை தவறவிட்டதால், பிராண்டிங் ஆலோசகர் சாயன் கார்க் என்பவர் ரூ.2.65 லட்சம் இழந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் LinkedIn இல் ஒரு வைரல் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், விமான நிலையத்தில் எந்த…
Read more