திடீரென தீப்பற்றி எறிந்த ஆம்னி பேருந்து…. 30 பயணிகள் தப்பியது எப்படி..??

கோவை சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளோடு கோவை நோக்கி தனியார் குளிர்சாதன பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று பேருந்தில் இருந்து டீசல்…

Read more

Other Story