நீதிமன்ற பணி: நேரடி ஆட்சேர்ப்பு நடக்கிறது…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் எக்ஸாமினர், ரீடர், சீனியர் ஃபெயிலிப், ஜூனியர் ஃபெயிலிப், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் வரும் ஜூன்…

Read more

#JUSTIN: அக்னி வீரர் ஆட்சேர்ப்பு – இந்தி, ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு…!!!

அக்னி வீரர் ஆட்சேர்ப்புக்கு நுழைவுத் தேர்வானது ஏப்ரல் 17ஆம் தேதி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும் என்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பதாரர்களின் சிரமத்தை போக்கும் விதமாக இந்த பொது நுழைவு தேர்வு நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Other Story