அடக்கடவுளே..!! இப்படியா சாவு வரணும்…? வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… பெரும் சோகம்.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமூட்டம் பகுதியில் வினோதினி என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் பாறாசாலை பகுதியில் அமைந்துள்ளது. இவர் கடந்த 29ஆம் தேதி வகுப்பறையில்…

Read more

Other Story