ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல முன் அனுமதி அவசியம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளி கல்வி இயக்குனரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடுப்பு…
Read more