“அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள்”… துணை முதல்வர் எக்நாத் ஷிண்டே பரபரப்பு பேச்சு..!!!
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் ஏகநாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். அனைவரும் அதையே விரும்புவதால் அதை சட்டப்படி செய்வோம் என்று அம்மாநில…
Read more