“18 வருஷங்களுக்கு பிறகு கப் ஜெயித்த ஆர்சிபி”.. விராட் கோலி கண் கலங்கியதால் தரையில் படுத்து கதறி அழுத அல்லு அர்ஜுன் மகன்… வைரலாகும் வீடியோ..!!!

2025 ஐபிஎல் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, கோலி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழும்போது, அவரது ரசிகர்கள்…

Read more

Other Story