BREAKING: இன்று அரைநாள் பள்ளிகள் இயங்கும்… ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!!!
விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள், அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்பதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்…
Read more