மலைப்பாதையில் பழுதான அரசு பேருந்து…. சிரமப்பட்ட பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திம்பம் மலைப்பாதையின் 21-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது அரசு பேருந்து திடீரென…

Read more

Other Story