“அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு”…. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் வாபஸ்…!!!
தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏப்ரல் 11-ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்…
Read more