“நாம் தமிழர் கட்சியை பெரிய கட்சியாக எடுக்க முடியாது”… சீமானை சீண்டிய அதிமுக… ஜெயக்குமார் பரபர…!!!
அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இடைத்தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்காது என்பதால் நாங்கள் தேர்தலை தற்போது புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதைப் பற்றி மட்டும் தான் இப்போது…
Read more