“பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் 35 இடங்களை வென்றிருப்போம்”…. எஸ்.பி வேலுமணி பேட்டி…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. அதன் பிறகு பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணியில் பிரிவு ஏற்பட்டதற்கு அண்ணாமலை மட்டும்…
Read more