தினமும் வெறும் ரூ. 7 சேமித்தால் மாதம் ரூ.5000 ஓய்வூதியம் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனை அடைவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய்…

Read more

அடேங்கப்பா…! அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இத்தனை கோடி பேரா…? மத்திய அரசு தகவல்…!!

மத்திய அரசாங்கத்தால் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 5.20 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி 5.20 கோடி பேர் அடல் பென்ஷன்…

Read more

Other Story