தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர்…
Tag: பூந்தமல்லி
“6 மாதங்களுக்கு பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்”…. எப்படி செல்லலாம்…? இதோ உங்களுக்காக….!!!!!
பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருவதால் மேலும் ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிக்க முடிவு…
“சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ”… திடீர் தீ விபத்து… பெரும் பரபரப்பு….!!!!!!!!!
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை ஊழியர்களை அழைத்து சென்ற ஷேர் ஆட்டோ…
BIG BREAKING: சென்னையில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம்…. பரவியது கொரோனா….!!!!
சென்னையில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம் கொரோனா பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி சாலையில் தனியார் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தில் பணியாளர்…
நாங்க எங்கதான் போறது? வீட்டிற்குள் புகுந்த கழிவு நீர்… புலம்ப வைத்த பூந்தமல்லி …!!
பூந்தமல்லி நகராட்சியில் குட்டை முழுவதும் நிரம்பி கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை காலி செய்து…
அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதல் – பூந்தமல்லி சாலையில் பரபரப்பு …!
சென்னை பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே…
குடும்பத்தை சீரழித்த குடி… பிரிந்துசென்ற மனைவி, மகன்… விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு…!!!
சென்னை பூந்தமல்லி அருகே மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற விரக்தியில் டைலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…
குழந்தை வரம் இல்லை… மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்… சோக சம்பவம்…!!!
பூந்தமல்லி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தன் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சுமித்ரா நகரில்…
மருத்துவ கழிவுகளை தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்… புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல்… வாகன ஓட்டிகள் கடும் அவதி…!!!
சாலையோரம் கொட்டிச் சென்ற மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்ததால் அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தில் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள்…
ஊருக்கு சென்ற பெற்றோர்… ‘அம்மா நான் சாக போறான்’… அலைபேசியில் மரணஓலை…!!!
காதலன் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் மதுரவாயலுக்கு…
என் அக்காவை யாரோ கொன்னுட்டாங்க… நாடகமாடிய தங்கை… விசாரணையில் திடுக்கிடும் உண்மை…!!!
பூந்தமல்லியில் சொத்திற்கு ஆசைப்பட்டு அக்காவை உடன்பிறந்த தங்கையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு சந்திரசேகர் பகுதியில் தெய்வானை(40) என்பவர்…
நடத்தையில் சந்தேகம்… ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து… கணவனின் வெறிச்செயல்..!!
சென்னை, பூந்தமல்லி அருகே மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை…
நிவர் புயலில் எடுக்கப்பட்டதாக கூறி… வைரலாகும் பொய்யான வீடியோ… வெளியான உண்மை..!!
நிவர் புயலின் போது சென்னை அருகில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென் மேற்கு வங்க…
கார் மோதியதில்…. மேய்ச்சலுக்கு சென்ற 9 ஆடுகள் பலி…!!
மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டம், பூந்தமல்லி…
பிஸ்கட்டில் கஞ்சா பதுக்கி வைத்த பெண்…!!
பூந்தமல்லி சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் காவல்துறையிடம் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் தனி…
காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல் – காவல் உதவி ஆணையர், ஆய்வாளர்கள் மீது புகார்…!!
பூந்தமல்லியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதனை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகர் திரு கே.வீரபாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து…
வீட்டை விட்டு வெளியே வரல… தாயம் தான் விளையாடினோம்: பூந்தமல்லியில் இருவருக்கு கொரோனா!
சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் தாயம் விளையாடியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தமல்லியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அதில்…
விடுமுறைக்காக கொரோனா வதந்தி -2 பேர் கைது!
சென்னை பூந்தமல்லியில் விடுமுறைக்காக கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய…
கொரோனா அறிகுறி! பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் 14 பேர் அனுமதி..!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு…