“வாழை தோட்டத்துக்குள் வைத்து”… கத்தி கூச்சலிட்ட 16 வயது சிறுமி… 40 வயது நபர் செய்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதன்பிறகு சிதம்பரம் அருகே உள்ள ஒரு பகுதியில் விஜயபாலன் (40) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 16 வயது சிறுமி சி.சாத்தமங்கலத்தில் உள்ள…
Read more