#lockdown: பைக்கில் இருவர் வந்தால் வாகனம் பறிமுதல் – மாவட்ட ஆட்சியர்எச்சரிக்கை.!!

தமிழ்நாட்டில் கொரானாவின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துவருகிறது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள…

அரசு ஊழியர்களின் மாத ஊதியம் நிறுத்தம்-ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு .!!

ஆந்திராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 44 ஆக இருந்த நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மட்டும்…

கொரோனா : உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் முக்கிய கோரிக்கை!

உலக நாடுகள் ஊரடங்கு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். உலகளவில்…

ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் முகாமில் அடைக்க உத்தரவு – மத்திய அரசு எச்சரிக்கை …..!!

ஊரடங்கை மீறினால் தனிமைப்படுத்துதலுக்கான முகாமில் 14 நாட்கள் இருக்க நேரிடும்  என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை…

கொரானா எதிரொலி: இருமினால் 2 ஆண்டுகள் சிறை!

சீனாவில் உருவான கொரானா வைரஸ் பல நாடுகளை ஆட்டிபடைத்தது வருகிறது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 519 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே…

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப்…

கொரானா எதிரொலி: டெல்லியில் 144 தடை உத்தரவை மீறிய 2000 வாகனங்களுக்கு அபராதம்.!!

ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அதை பின்பற்றாத 2000…

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு ….. !!

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.  தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு…

கொரானாவை கண்டறிய 45 நிமிடம் போதும்… புதிய கருவியை கண்டுபிடித்தது அசத்தியது அமெரிக்கா !

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸை அழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் சீனா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய…

ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்.! எனக்கு அதைவிட பெரிய தொல்லை வீட்டில்; திரு திருவென முழித்த அதிகாரிகள்!

பல்லாயிரம் உயிர்களை  பலிவாங்கிய கொரானாவால் தற்போது அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று இத்தாலியில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் கட்டுப்பாட்டை…

மீன்களையும் விட்டு வைக்காத கரோனா வதந்தி – கலக்கத்தில் மீனவர்கள்!

கோழியால் கரோனா பரவுகிறது என்ற வதந்தியால் கறிக்கோழி மற்றும்  முட்டையின் விலை கடும் சரிவை கண்டது இதைத்தொடர்ந்து  சென்னையில் மீன் கடைகளும்…

BREAKING: நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-தமிழக அரசு உத்தரவு.!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10…

BREAKING: சென்னை மெட்ரோ ரயில் மார்ச் 22ஆம் தேதி ரத்து .!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9…

பொது இடத்தில் “தும்மியவருக்கு” காத்திருந்த அதிர்ச்சி!;- கொந்தளித்த சமூக ஆர்வலர்கள்.!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு…

கொரானா உறுதிசெய்யப்படாத நிலை.! மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்..போலீசார் விசாரணை.!!

பஞ்சாபின் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலியாவில்…

வீட்டுக்கு வீடு வேப்பிலை … கொரானாவை விரட்ட புது முயற்சி .!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு…

தொட்டால் பரவும் கொடிய கொரானா … 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்த இத்தாலி வெளியிட்ட வீடியோ..!!

சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று…

சென்னை தி.நகர் கடைகள் அனைத்தையும் மூடுங்க – ஆணையர் அதிரடி உத்தரவு …!!

கொரோனா முன்னெச்சரிக்கை சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க…

கொரானா எதிரொலி: மத்திய ரயில்வே நடைமேடை டிக்கெட் 5 மடங்கு உயர்வு.!!

மத்திய ரயில்வேயில் நடைமேடைகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, அகமதாபாத் மற்றும்  ராஜ்கோட் உட்பட 6…

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய்.!! ஏன் ?

கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் தன்னிடம்  மன்னிப்பு  கேட்டதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  தெரிவித்தார். கூகிளின்  தாய்…

BREAKING : ஆஸி. கிரிக்கெட் வாரியம் திடீர் அறிவிப்பு..!

கொரானா எதிரொலி  ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணியின்  தென் ஆப்பிரிக்கா  சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுப்பயணம்…