இடைத்தேர்தல் உச்சக்கட்டம்: வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை விநியோகம்…. வெளியான தகவல்…!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…
Read more