வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் பாஸ்டேக் கார்டுகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி முழுமை அடையாத பாஸ்டேக் கார்டுகள் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும். எனவே கேஒய்சி விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ihmcl.co.in என்ற இணையதள பக்கத்தில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பிக்க வேண்டும்.
KYCக்கு இம்மாதம் 31 வரை மட்டுமே அவகாசம்… முக்கிய அறிவிப்பு..!!!
Related Posts
“குழந்தை திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்”… சிறுமியின் தலையை துண்டாக வெட்டிய வாலிபர்… பகீர் சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை…
Read moreதிடீர் உடல்நலக்குறைவு…. ஐசியூவில் தீவிர சிகிச்சையில் முன்னாள் முதல்வர்….!!!
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா (92) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் மகாராஷ்டிரா…
Read more