தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி, அவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டிக்கப்படுகின்றனர்.

அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கை எதிர்த்தும் திமுக சார்பில் எம்.பி கனிமொழி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று இராமநாதபுரத்தில் போராட்டம் நடைபெற்றது.