CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளதால், அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு CSK & பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதன்படி,மே 1ஆம் தேதி பஞ்சாபிற்கு எதிரான போட்டி வரை அவர் விளையாடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
CSK-வில் இருந்து முஸ்தஃபிசூர் விலகல்…. சோகத்தில் ரசிகர்கள்…!!
Related Posts
IPL விதிகளில் முக்கிய மாற்றம் செய்த பிசிசிஐ…. திடீர் அறிவிப்பு…!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இந்த வருடம் முதல் 2 மணி நேரம் வரை…
Read moreLPL 2024: அதிக தொகைக்கு ஏலம்போன முதல் வீரர்… எல்பிஎல் வரலாற்றில் சாதனை படைத்த மதிஷா பத்திரனா…!!!
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுவது போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்…
Read more