ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நிதிஷ் ராணாவை ₹4.2 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. இதற்கு முன் கொல்கத்தா அணியில் விளையாடி வந்தார் ராணா.