வக்ஃபு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்து நாளை (17.04.2025) வரை நிறுத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாளை மதியம் 2 மணி அளவில் விசாரணை நடைபெறும், பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தலைமை அமர்வு தெரிவித்துள்ளது.

வக்ஃப் வாரியத்தில் 2 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தவிர மற்ற உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும்,

வக்ஃப் சொத்துகளை ஆட்சியர் வகைப்படுத்தலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.