தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது நெடுந்தேவு அருகே தமிழக மீனவர்கள் 37 பேர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தது அவ குற்றம் சாட்டை அனைத்து மீனவர்களையும் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். மேடம் ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் தவிக்கும் நிலையில் தற்போது மேலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.